- தொழிற்சங்கங்கள்
- திருவாரூர்
- பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் தொழிற்சங்கங்கள் ரயில் எடுப்பது
திருவாரூர்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட கோரி திருவாரூரில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.