×

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட கோரி திருவாரூரில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல்

திருவாரூர்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட கோரி திருவாரூரில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.


Tags : Trade Unions ,Tiruvarur ,PSUs The Privatization of Public Sector Enterprises Unions Train Pickup , Public sector corporations, private, Tiruvarur, railway picket
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...