×

மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனப் படுத்தப்படுகின்றன: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனப் படுத்தப்படுகின்றன என ராகுல் காந்தி குற்றம் சாடியுள்ளார். மோடி-அமித்ஷா தொழிலாளர் எதிர்ப்பு கொள்ளையால் நாட்டில் வேலையின்மை உருவாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : corporations ,Modi ,friends ,Rahul Gandhi , Modi, PSUs, Rahul Gandhi
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு