×

சொல்லிட்டாங்க...

நமது நாட்டில் அரசியல் காரணங்களுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள்  உயிருக்கு கூட ஆபத்து ஏற்படுகிறது. - கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு மீது கடந்த 10 ஆண்டுகளாக கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் குரல் கொடுக்காதது அவர் உடந்தையாக இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. - மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர சீதாராம் யெச்சூரி

பாஜவின் எந்தவொரு தொண்டரோ அல்லது தலைவரோ வன்முறையை தூண்டுவது கிடையாது.- மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய்



Tags : Pinarayi Vijayan , Kerala Chief Minister, Pinarayi Vijayan
× RELATED தேர்தல் பத்திர விவகாரத்தை திசை...