×

ஐபிஎல் போட்டியில் சூதாட்டம்...சென்னை யில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

சென்னை: கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகார் எழுந்தததை அடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக 23 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து தனியார் ஓட்டல் அதிபரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : IPL ,Chennai ,CBCID ,police investigation , IPL match,gambling ,CBCID police ,Chennai
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...