×

நளினி உட்பட 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: மத்திய அரசு

சென்னை: நளினி உட்பட 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது. எதிர்காலத்தில் இந்த முடிவு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,release ,Nalini , 7 people, including Nalini, major impact internationally, central government
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...