×

ராஜீவ் கொலை வழக்கில் நளினியை விடுவிக்க கோரும் வழக்கில் மத்திய அரசு பதில்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினியை விடுவிக்க கோரும் வழக்கில் மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. நளினியின் கோரிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே நிராகரித்துவிட்டதாக ஐகோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் பதில் அளித்தார்.


Tags : government ,Nalini ,Rajiv , central government's ,response, Rajiv murder case , the release, Nalini
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...