×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என கூறி மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என கூறி மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெய்சுகின் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : election ,Supreme Court ,State Election Commission , Supreme Court , State Election Commission,not holding ,urban local election
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...