×

மேலும் 3 புதிய மாவட்டங்கள்?

சென்னை: மேலும் 3 புதிய மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தை 2-ஆக பிரித்து எடப்பாடி மாவட்டம், தஞ்சையை இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம் என அறிவிக்கப்படலாம். கோவையை இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டத்தையும் பேரவையில் முதல்வர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : districts , New Districts, Chief Palanisamy
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை