×

கல்லணை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் பலி

கல்லணை: கல்லணை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த, முகமது யூசப், ஷேக்தாவுத் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் இருவருக்கு திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Tags : Kallanai Two ,car crashes , Tomb, car, sacrifice
× RELATED டூவீலர் மீது கார் மோதியது கூலித்தொழிலாளி பலி