×

ஒமலூர் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும்: தேர்தல் ஆணையம்

சேலம்: சேலம் மாவட்டம் ஒமலூர் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இல்லாததால் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : leader election ,Omalur Flood Panchayat ,Election Commission ,Omalur , Votes registered in the Omalur flood plain
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...