×

முள்வேலியில் சிக்கிய கரடி மீட்பு

வால்பாறை: கோவை மாவட்டம் பழைய வால்பாறை எஸ்டேட் காப்பி தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த கரடி, முள் வேலியை கடக்க முயன்றபோது முள்ளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர், கம்புகளை கொண்டு கரடியை அடக்கி, கம்பியை அறுத்து, கரடியை விடுவித்தனர்.

Tags : Thorny, trapped, bear, rescue
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...