×

தி.மலை மாவட்டத்தில் 4 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை ஜன 8-ல் நடைபெறும்... ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை ஜனவரி 8-ல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வார்டு, எண்-19, மாவட்ட கவுன்சிலர் வார்டு எண்-26- வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் எர்ணாமங்கலம், ஆணைபோகி ஊராட்சி மன்றங்களின் தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளும் ஜனவரி 8-ம் தேதி எண்ணப்படுகிறது.


Tags : district ,announcement ,Collector ,Thrissur district , number , votes cast, Thrissur , January 8 ...
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...