×

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்...தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


Tags : victim ,Subasree , High Court, state government,victim cupasri ,banner
× RELATED ராகிங் கொடுமைக்கு மாணவர் பலி;...