×

முதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: முதல்வர் பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை ஆளுநர் வாசித்திருக்கிறார் என  மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரையின் 56பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன், சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை.இது ஆளுநர் உரையல்ல, ஆளும்கட்சியின் உரை, நல்ல நகைச்சுவை உரை என்றும் கூறியுள்ளார். பேரவையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள் எனவும் கூறியுள்ளார்.

Tags : Palanisamy ,governor ,Stalin ,Dwight , Chief Minister Palanisamy, Governor, MK Stalin
× RELATED பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து...