×

விருதுநகரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஊராட்சி வார்டு வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: விருதுநகர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட ஊராட்சி வார்டு வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். கூரைக்குண்டு கிராம ஊராட்சி 8-வது வார்டு ஊறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் ராமமூர்த்தி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் ராமமூர்த்தி மற்றும் சரவணன் தலா 132 வாக்கு பெற்றிருந்த நிலையில் முறைகேடாக வெற்றி அறிவிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : panchayat ward candidate , Attempts , set fire, panchayat ward ,candidate
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...