×

டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல்: ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: டெல்லியில் ஜே.என்.யு.மாணவர்கள் மீது நடத்தப்பட்டு இருப்பது பாசிசத் தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். ஜே.என்.யு.மாணவர்களை தாக்கியவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.


Tags : attack ,men ,JNU ,Delhi ,P Chidambaram , Fascist attack ,JNU men , Delhi, PS Chidambaram
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு