×

பெரம்பலூர் அருகே highway patrol மீது அரசு பஸ் மோதியதில் எஸ்.ஐ மற்றும் டிரைவர் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகில் வாலிகண்டபுரத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணியின் வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில்  எஸ்.ஐ ரகுபதி மற்றும் டிரைவர் ராமராஜ் காயம் அடைந்துள்ளனர். பாண்டியிலிருந்து திருச்சி சென்ற அரசு பஸ் மோதியதில் காயம் அடைந்த காவலர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : SI ,highway patrol ,Perambalur Perambalur , SI ,driver injured,,government bus ,collision ,highway patrol , Perambalur
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...