×

தருமபுரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியேற்பு விழாவில் அதிகாரிகள் அவமதித்ததாக திமுக உறுப்பினர்கள் புகார்

தருமபுரி: தருமபுரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியேற்பு விழாவில் அதிகாரிகள் அவமதித்ததாக திமுக உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். பதவியேற்க வந்த 4 திமுக உறுப்பினர்களுக்கு நாற்காலிகள், மைக் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் என்று புகார் அளித்துள்ளனர்.

Tags : DMK ,swearing ,panchayat union ,Dharmapuri , Dharmapuri, Panchayat Union member, swearing-in, DMK members, complaint
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...