×

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் தாம‌தம்

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை அளிப்பதில் தனியார் பள்ளிகள் தாம‌தம் செய்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியாக படிக்காத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதை தடுக்க முயற்சி எடுப்பதாக என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags : schools ,elections , Private,schools delay , providing ,students, writing general elections
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...