சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் ஒரே மையத்தினர் அதிகம் வெற்றி பெற்றது தொடர்பான புகாரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதிய 19 பேர் முதலிடம் பிடித்தது எப்படி என விசாரணை நடைபெறுகிறது.
Tags : DNBSC Group 4 ,Group 2A Examination ,DPSFC Group 4 , DNBSC Group 4, Group 2A, Abuse, Investigation