×

காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்: ஆளுநர்

சென்னை: காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என ஆளுநர் பேசினார். மேலும் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.563.50 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். நடப்பாண்டு இதுவரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.7,096 கோடி பெறப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Governor , Cauvery - Southern, Clover Connection Project,implemented, fiscal year,Governor
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...