×

ஊரப்பாக்கம் அருகே வீரா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் வீரா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமரவேல்(22), நாகராஜ் (22), ரமேஷ்(25), தினேஷ்(24), ஆலயவான் (25) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,murder ,Veera ,Urappakkam Urappakkam ,Veera of Murder , Five persons arrested in connection with the murder of Veera near Urappakkam
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்