சென்னை: சென்னை நீலாங்கரை மற்றும் மெரினா கடலில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நீலாங்கரை கடற்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்த விஷ்ணு என்ற 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். சசிக்குமார் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
Tags : Chennai ,sea , 2 youth drowned in sea in Chennai