×

திருப்பதியில் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுவரை சலுகை விலையில் ரூ.70-க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்த திட்டம் ரத்த செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் எவ்வளவு வேண்டுமானாலும் பக்தர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Tags : Lattu ,Devasthanam ,devotees , Devasthanam , free Lattu ,devotees ,f this month
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...