×

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு?

சென்னை: கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் 5,575 மையங்களில் 16,29,865 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : scandal ,Group-4 , scandal , Group-4 ,exam , September 1?
× RELATED பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய...