சென்னை: நீட் தேர்வு இந்த ஆண்டே ரத்து ஆகும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் நீட் தேர்வை எதிர்ப்பைக் கூறி முதல்வர் எடப்பாடி நடுப்பகல் நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக குற்றம் சாடினார்.