- தொகுதிகளில்
- தி.மு.க. எம்.எல்.ஏக்கள்
- திறன் மேம்பாட்டு மையங்கள்
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- எம்.கே. ஸ்டாலின்
- திறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்
சென்னை: கலைஞர் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூறும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கலைஞர் சிலைகள் திறக்கப்படுகின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் தனது தொகுதிகளில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.