சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற தென் மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டியில், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை பல்கலைக்கழகம் 2வது இடமும், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி 3வது இடமும், பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகம் 3வது இடமும் பிடித்தன. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்பி டி.கண்ணன் கோப்பையை வழங்கினார்.