டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 சாம்பியன் பட்டம் பெறுவதற்கு இர்பான் பதான் உறுதுணையாக இருந்தவர்