×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வாளையார் மனோஜீக்கு 3 நாள் பரோல்

உதகை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட வாளையார் மனோஜீக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தந்தை இறந்ததால் பரோல் கேட்டு உதகமண்டலம் நீதிமன்றத்தில் வாளையார் மனோஜ் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த உதகை நீதிமன்ற நீதிபதி வாளையார் மனோஜிக்கு 3 நாள் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Manojee ,murder ,Kodanad , Manojee ,3-day ,parole, holder , Kodanad murder ,robbery case
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...