சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு பதிலடி தந்துள்ளனர் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை எனவும், ஊரக உள்ளாட்சி முடிவுகளை பார்த்து, இனி நகர்ப்புற தேர்தலை நடத்தமாட்டார்கள் என நம்புகிறேன் என கூறினார்.