×

சிவகங்கை கீழடியில் பொங்கலுக்கு பின் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கப்படும்: தொல்லியல் துறை தகவல்

சிவகங்கை: சிவகங்கை கீழடியில் பொங்கலுக்கு பின் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கப்படும்: தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சிக்கான இடம் ஜி.பி.ஆர் உள்ளிட்ட 3 கருவி மூலம் தேர்வு செய்யப்படும் என இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.


Tags : Pongal ,Sivagangai ,Archeology Department , Excavation , Sivagangai, Pongal ,commence, August, Archeology Department
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...