×

சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையுடன் முதல்வா் பழனிசாமி பங்கேற்றார்.


Tags : Edappadi Palanisamy ,IAS ,Inauguration of Sports Competitions ,Chennai ,IPS Officers ,IPS ,sports meet , Chief Minister Edappadi Palanisamy,launches ,sports meet, IAS and IPS officers ,Chennai
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...