×

திருக்கோவிலூர் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே கீழ்தாயனூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : persons ,Indian Overseas Bank ,ATM ,Tirukovilur , Mysterious persons,loot , Indian Overseas Bank, ATM near Tirukovilur
× RELATED திண்டுக்கல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தீ விபத்து