×

சொல்லிட்டாங்க...

தேசத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதனால் நடக்கக்கூடிய ஒன்றல்ல. அனைவரின் கூட்டு முயற்சியும் அவசியம். - பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய மண்ணில், மதவெறியை தூண்டுகிற விஷ வித்துகளை தூவி, அரசியல் ஆதாயம் தேடுவது பாஜவின் தலையாய கொள்கை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆனபிறகும்கூட, மக்கள் குடியுரிமையைநிரூபிக்க வேண்டும் என்பது அவமானமாக இருக்கிறது. - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பல மாநிலங்களில் காங்கிரஸ் தனது முக்கியத்துவத்தை இழந்து, மாநில கட்சிகளுடன் ஜூனியர் பார்ட்னராக சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi.
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...