×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தரகரின் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தரகராக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Broker , NEET
× RELATED ரஷ்யாவுக்கு ஆள் சேர்த்த விவகாரம்:...