×

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் டெல்லியில் அமலாக்கத்துறை 6 மணி நேரமாக விசாரணை

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் டெல்லியில் அமலாக்கத்துறை 6 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் நடந்த முறைகேடு குறித்து ப.சிதம்பரத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : P Chidambaram ,Enforcement ,Delhi ,New Delhi , P. Chidambaram, Department of Enforcement, Air India
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...