×

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு

பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் தளபதி உள்பட 7 பேர் உயரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : military ,US ,Iraq ,Baghdad ,airport missile attack ,capital , Iraq, Baghdad, airport, missile strike, US military
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...