×

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு நிறுத்திவைப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பதிவான 445 வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாக இருந்ததால் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்கு கூடுதலாக இருப்பதால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேட்பாளர் தமிழ்செல்வி வலியுறுத்தியுள்ளார்.

Tags : panchayat leader ,Vedaranyam ,Panchayat Chief ,Rural Local Elections , Vedaranyam, Rural Local Elections, Panchayat Chief, Vote Count
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்