×

கிருஷ்ணகிரி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி வெற்றி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக
போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tags : college student ,panchayat leader ,Krishnagiri ,contestant , Krishnagiri, panchayat leader, college student, success
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...