×

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அமைதியான முறையில் எண்ணப்பட்டு வருகின்றன: தேர்தல் ஆணையர் பழனிசாமி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அமைதியான முறையில் எண்ணப்பட்டு வருகின்றன என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு அறிவித்த உடனே வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,elections , Local Elections, Votes, Election Commissioner, Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...