×

மெரினாவில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எச்.ராஜா, பொன். ராதா உள்பட 311 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: மெரினாவில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எச்.ராஜா, பொன். ராதா உள்பட 311 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷாவை அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணனை செய்து செய்ய வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்டனர்.


Tags : persons ,Bonn ,H. Raja ,Radha , Demonstration, H. Raja, Pon. Radha, case record
× RELATED எச்.ராஜாவின் கனவை தகர்த்த அண்ணாமலை:...