×

நாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான ஒரு வாக்குசீட்டு மாயம்

நாகை:  நாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான ஒரு வாக்குசீட்டு மாயமாகியுள்ளது. நாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான 270 வாக்குகளில் 269 தான் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் இன்று எண்ணப் பட்டு வருகின்றன.. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Nagai District ,polling place ,6th Ward ,polling station ,Palaur , Naga, ward, ballot, magic
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...