×

கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

கோவை: கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பெட்டி சீல் வைக்கப்படாமல் இருந்ததால், வாக்குகளை எண்ண எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : strike ,Coimbatore , Coimbatore, Zulur, vote counting, stop
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை