×

நாகையில் வாக்கு பெட்டிகளில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் எதிர்க்கட்சிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

நாகப்பட்டினம்: நாகையில் வாக்கு பெட்டிகளில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகளை திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Opposition parties ,agents ,Naga , Naga, Agents, Opposition, Argument
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு