×

வேதாரண்யம் அருகே காலைஉணவு வழங்கவில்லை என வாக்கு எண்ண தேர்தல் அலுவலர்கள் தாமதம்

வேதாரண்யம் அருகே காலைஉணவு வழங்கவில்லை என வாக்கு எண்ண தேர்தல் அலுவலர்கள் தாமதமாக தொடங்குகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாவி தொலைந்ததால் தாமதம் ஏற்பட்டு சுத்தியால் தபால் ஓட்டுப்பெட்டி உடைக்கப்பட்டது.


Tags : Election officials ,Vedaranyam Vedaranyam ,voting , Vedaranyam, not giving breakfast, voting, election officials, delay
× RELATED பத்தனம்திட்டா தொகுதியில் மாமியாரின்...