சென்னை: 5 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாதது, இயக்கச் செலவுகள் அதிகரிப்பு காரணங்களால் ரயில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.