×

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

சென்னை: நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : activists ,BJP ,rice paddy ,Marina beach ,Paddy ,arrests , Paddy's eyes, arrest, agitation, BJP arrests
× RELATED அரசுடமை, தனியார் வங்கி ஏடிஎம்களில்...