×

சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மாலை வரை மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கிழக்கு-மேற்கு திசை காற்று ஒன்றோடு ஓன்று மோதுவதால் சென்னையில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மாலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நீடிப்பதால் இன்னும் சென்னையில் மழை பெய்து வருகிறது.

Tags : areas ,Chennai ,department , Chennai, Coastal Area, Rainfall, Meteorological Center
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...