×

சீக்கியர் மீதான வழக்கை மறுஆய்வு செய்ய பஞ்சாப் கோரிக்கை

சண்டிகர்: உபி.யின் பிலிபிட் மாவட்டத்தில் நடந்த மத ஊர்வலத்தின் பங்கேற்றபோது, தடை உத்தரவுகளை மீறியதாக 55 சீக்கியர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்த சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,  “ மத ஊர்வலத்தில் பங்கேற்ற 55 பக்தர்கள் மீது வழக்கு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுஆய்வு செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.


Tags : Punjab ,Sikhs , Punjab request , review, case , Sikhs
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்